Saturday, February 6, 2010

சுவர்க்கத்து நறுமணம்

விரியூம் மொட்டுக்கள்...

01. கற்பாறைகளும் கரையூம். 1 - 4
02. பாலகன.; 5 - 8
03. அப்பா. 9 - 12
04. சுவர்க்கத்து நறுமணம். 13 - 17
05. எதிர்பார்ப்பு. 18 - 21
06. தலநஸீபு. 22 - 25
07. அஸ்திக்கும் அதிகாரங்கள். 26 - 31
08. மனிசத்தனம். 32 - 37
09. நிராசை. 38 - 40
10. வேகும் உள்ளங்கள். 41 - 43
11. முகங்கள். 44 - 46
12. விட்டில் பூச்சிகள். 47 - 49

இந்நுhலானது இலங்கை தேசிய நுலக சேவைகள் ஆவணவாக்கல் சபையின் உதவியூடன் வெளிவிடப்பட்டுள்ளபோதும், இந்நுhலின் உள்ளடக்கமானது தேசிய நுhலக சேவைகள் ஆவணவாக்கல் சபையின் கருத்துக்களப் பிரதிபலிக்கவில்லை.

சுவர்க்கத்து நறுமணம்
- சிறுகதைகள் -
உரிமை
- எம்.எம். ஹிதாயதுள்ளாஹ் -
முதற்பதிப்பு -
டிசம்பர்; 2009 -

இலங்கை தேசிய நுhலகம் - வெளியீட்டில் உள்ள பட்டியற்
ஹிதாயத்துள்ளா, எம்.எம்.
சுவர்க்கத்து நறுமணம் / எம்.எம். ஹிதாயத்துள்ளா -பண்டாரகம:
நுhலாசிரியர், 2009 - ப. 120: ச.மீ. 21
ISBN 978-955-99258-2-8 விலை : 150
i. 894.8113டிடிசி 21 ii. தலைப்பு1.சிறுகதை - தமிழ்

SUARKKATHTHU NARUMANAM(Short stories)
Copy Right - M.M. Hithayathullah -
First Edition - 2009November
Cover design - Hiithayathullah
Computer Typing - Hithayathullah
Pages - 124 + x
Copies - 1000
Printed at
A.J Prints
Dehiwela



நறுமணத்தை நுகரு முன்...

தவழ்ந்து எழுந்த பிரமிப்பு. உள்ளத்துள் உக்கரத் தாண்டவமாடி, முள்ளாகக் குத்திக்கொண்டிருந்த பலவற்றைக் கொட்டிவிட்டதான திருப்தி. முதல் தொகுதிச் சிறுகதைகளுடன் உங்களுடன் உறவாடி முன்று வருடங்கள் கறைந்நுவிட்டன. இரண்டாவது தொகுதியூம் தேசிய நுhலக சேவைகள் சபையின் தயவை எண்ணி ஏங்கியிருக்கும் இவ்வேளை முன்றாவது தொகுதிக்கான அழைப்பும் கிட்டிவிட்டது. பத்திரிகைகள், சஞ்சிகைகளில் உங்களை சந்திக்கவே முடியாதுபோன ஒரு காலப்பகுதியின் முடிவில் தான் இச்சிறுகதைகளினுhடாகச் சந்திக்கின்றேன். பெரிதாக சொல்லிக்கொள்ள ஒன்றுமில்லை. சமூகத்துள் புரையோடிப்போன இக்கதைக்கருக்களுக்கு உயிர்கொடுத்துக் கொண்டிருக்கும் எனது ஊர் மொழிப் பரிபாசை உங்களுக்குப் பரிச்சயப்படும் என்பது திண்ணம். ஒவ்வொரு கதையின் வெற்றியையூம் மதிப்புக்குரிய வாசகர்களான உங்களது உள்ளத்தில் ஏற்படுத்தும் அதிர்வைக் கொண்டுதான் முடிவூபண்ண வேண்டியூள்ளது. எழுத்தில் மட்டும் நின்றுவிடாது, சொந்த வாழ்வின் நடைமுறையில் எதிர்நோக்கிய விடயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்ளும்போது ஆத்மார்த்த திருப்தி என்னுள் இழையோடுகின்றது. "உங்களது விரியத்துடிக்கும் மொட்டுக்கள் நுhலை ஓரே மூச்சில் வாசித்து முடித்தேன்"என்ற ஒருசில வாசகர்களது தொலைபேசியூ+டான வார்த்தைகள் என்னை மேலும் மிருதுவாக்கியூள்ளது.

சிறுகதை அமைப்பு முறைகளுக்கோ.... அதன் மாறிச் செல்லும் வரைவிலக்கண வகைகளுக்கோ... எனது சிறுகதைகள் முகம் கொடுக்கும் விதத்தை நானாக எடைபோடுவது பொருத்தமானதல்ல என்ற உறுதி நிலை என்னுள் எப்போதும் இருக்கும். இனி... என்னை எழுதத் துhண்டியவர்களை இங்கு மறந்துவிட முடியாது... உதவி ஒத்தாசை புரிந்தவர்களையூம் மறந்துவிட முடியாது. வெளிவருவதற்குத் தோளோடு தோள் கொடுத்தவர்களையூம் மறந்துவிட முடியாது. நினைவிருக்கட்டும்

இது எனது நீண்ட துhரப் பயணத்தின் மற்றொரு படி மட்டுமே...இல: 1-யூஇ மஹவத்தஇஅட்டுளுகமஇபண்டாரகம.இலங்கை.(071 - 8010613 - 038-4920513)
hithayaththullah@gmail.com
wwwhithayathullah.blogspot.com
wwwhithayathullah12.blogspot.com
shortstoryhitha.blogspot.com

No comments:

Post a Comment